மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே
|
பதிகம்: திருநீற்றுத் திருப்பதிகம்
பாடல்: திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
தலம்: திரு ஆலவாய் (மதுரை)
பாடியவர்: சிமுலேஷன்
இராகம்: யமன் கல்யாணி
6 comments:
அருமையான தேவாரம்.
ஆனால் ஒலி இணைப்பு இயங்கவில்லையே..?
அருமை, சமீபத்தில் தான் குமரன் பதிவிலும் பார்த்தேன் இந்தப் பாடலை.
சிமுலேஷன்.
ரொம்ப நல்லா இருக்குங்க. முழுப்பதிகத்தையும் பாடியிருக்கலாமே?!
oகோகுலன், ஜீவா, குமரன், தமிழ்ப் பையன் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.
- சிமுலேஷன்
உங்கள் சேவை உலகமெல்லாம் பரவ வாழ்த்துகிறேன்.by
www.omshivashivaom.blogspot.com
ஆடியோ க்ளிப்பிங்கினை இப்போதுதான் சரி செய்துள்ளேன்.
Post a Comment