Monday, December 20, 2010

கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டுமா?

நம்மில் பலருக்கு கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டுமா என்ற எண்ணம் வருவது இயற்கை. இதற்குப் பெரிய காரணம் சோம்பல்தான். தேர்தல் சாவடிக்க்குச் சென்று, கால் கடுக்க வரிசையில் நின்று ஒட்டுப் போடுவதனால் என்ன பயன் என்றே பலரும் எண்ணுகின்றார்கள். அதற்குப் பதிலாக வீட்டிலிருந்தே, உட்கார்ந்த இடத்திலிரிருந்தே குறிப்பிட்ட தேதிக்குள், எந்த நேரத்தில் வேண்டுமானால் ஓட்டுப் போடலாம் என்றிருந்தால் எப்படி இருக்கும்?

ஆம். சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுக்க அப்படி ஒரு வசதி தமிழ்மணம் செய்து கொடுத்திருகின்றாரகள். வீட்டிலிருந்தே ஓட்டுப் போடலாம். அப்புறம் என்ன கவலை? கீழ்க்கண்ட என்னுடைய படைப்புகளையும் போட்டிக்காக இணைத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பிடித்தால் ஒட்டும் போடுங்கள்.

1. பிரிவு: நூல் விமர்சனம், அறிமுகம் - ஒற்றன்-அசோகமித்திரன்
2. பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் -  சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?. மேட்டுப்பாளையம், கல்லார்
3. பிரிவு: தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல் - நாணயவியல் 

- சிமுலேஷன்